என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆம்பூரில் நகை கொள்ளை
நீங்கள் தேடியது "ஆம்பூரில் நகை கொள்ளை"
ஆம்பூர் அருகே வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்ரோடு, ஈத்கா மைதானம் பகுதியை சேர்ந்த சமிஉல்லா மகன் அஸ்லாம் பாஷா (வயது 30). இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அஸ்லாம் பாஷா குடும்பத்தினரோடு பெங்களூருவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மற்றும் ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அஸ்லாம்பாஷாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அஸ்லாம்பாஷா உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்ரோடு, ஈத்கா மைதானம் பகுதியை சேர்ந்த சமிஉல்லா மகன் அஸ்லாம் பாஷா (வயது 30). இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அஸ்லாம் பாஷா குடும்பத்தினரோடு பெங்களூருவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மற்றும் ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அஸ்லாம்பாஷாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அஸ்லாம்பாஷா உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X